/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
/
அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
ADDED : ஆக 22, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இவ்விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பாபு தலைமை வகித்தார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் மோகனா, 'கல்வியும் முக்கியத்துவமும் ' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சத்தியவாணி நன்றி தெரிவித்தார். மாணவி தனுஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.