sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்

/

வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்

வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்

வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்


ADDED : டிச 18, 2024 08:15 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், மல்லிகை இன்னிசைக்குழு அரங்கேற்றம், வரும் 22ம் தேதி நடக்கிறது.

உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் இசைக்கலைஞர்களை இணைத்து, மல்லிகை இன்னிசைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினரின், முதல் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேற்றம், வரும், 22ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்குமாறு, உடுமலை தமிழிசைச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us