sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'

/

'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'

'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'

'வரி உயர்வை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்'


ADDED : ஆக 03, 2025 10:19 PM

Google News

ADDED : ஆக 03, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், தெருமுனை பிரசாரம் பி.என்.ரோடு மேட்டுபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்தது.

மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், தலைமை வகித்தார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னிலை வகித்தார்.

மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது :

மாநகராட்சியில் உயர்த்தப்பட்டு இருக்கிற வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் வரி போன்றவற்றால், மக்கள் பாதிப்படைவது குறித்து நம் கட்சியினர்வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கூற வேண்டும்.

பொதுச்செயலர் பழனிசாமி விரைவில் திருப்பூர் வர உள்ளார். அவரை வடக்கு தொகுதியில் இருந்து, ஒரு லட்சம் பேர் வரவேற்க வேண்டும்.

நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக சேர்த்து, வீடு வீடாக சென்று பழனிசாமியை காண மக்களை அழைத்து வர வேண்டும்.

தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us