sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'

/

'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'

'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'

'கோவில் வழிபாடு நடைமுறை தகவல் பலகை நிறுவ வேண்டும்'


ADDED : ஜன 04, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் மற்றும் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் என, புராதன கோவில்கள் உள்ளன.

பக்தர்கள் கூறுகையில், ''ஒவ்வொரு கோவில்களிலும், அந்தந்த தலத்தின் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு, வழிபாட்டு முறை உள்ளது.

கோவிலுக்கு புதிதாக செல்லும் பக்தர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும், அந்தந்த கோவிலில் எப்படி வழிபாடு நடத்துவது என்ற குழப்பம் உள்ளது.

முதலில் எந்த சுவாமியை வழிபட வேண்டும்; அடுத்தடுத்து எந்தெந்த சுவாமியை வழிபட வேண்டும்; நிறைவாக எந்த சுவாமியை வழிபட வேண்டும் என்பது குறித்து தெரிவதில்லை. ஒவ்வொரு கோவில்களிலும், வழிபாட்டு நடைமுறையை விளக்கி, தகவல் பலகை வைக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us