sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்

/

அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்

அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்

அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்


ADDED : ஜன 07, 2025 11:37 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மடத்துக்குளத்தில், அனுமதியின்றி பேரூராட்சி நிர்வாகத்தால் மரம் வெட்டப்பட்ட நிலையில், மரத்தை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மடத்துக்குளம், வேளாண் விரிவாக்க மையம் பகுதியில், இருந்த மரம், எந்த விதமான அனுமதியும் பெறாமல், பேரூராட்சி ஊழியர்களால் வெட்டி, வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்தது. நன்கு வளர்ந்து பசுமையான மரம் அகற்றப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ., கணபதிசுந்தரம், வெட்டிய மரத்தை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

அனுமதியின்றி பச்சை மரம் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us