sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளால் காத்திருக்கும் ஆபத்து

/

பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளால் காத்திருக்கும் ஆபத்து

பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளால் காத்திருக்கும் ஆபத்து

பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளால் காத்திருக்கும் ஆபத்து


ADDED : அக் 17, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் நகரிலுள்ள பிரதான ரோடுகளில், பாதாளச்சாக்கடை ஆளிறங்கும் குழிகள் ரோடு உயரத்திற்கும் மேலும், பல இடங்களில் மிகப்பெரிய பள்ளமாகவும் காணப்படுகிறது.

ஒரு சில இடங்களில், ஆளிறங்கும் குழி உடைந்து,ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இந்த ரோடுகளில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

எனவே, நகரிலுள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழிகளை புதுப்பிக்கவும், தரமாகவும் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us