sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்வித்துறை கிடுக்கிப்பிடி

/

கல்வித்துறை கிடுக்கிப்பிடி

கல்வித்துறை கிடுக்கிப்பிடி

கல்வித்துறை கிடுக்கிப்பிடி


ADDED : பிப் 05, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 05, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக, பள்ளி கல்வித்துறை 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை நியமித்தது. இவர்கள், பள்ளிகள், தங்கள் வீடுகள் அல்லது தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது, பள்ளி கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ''தன்னார்வலர்களை பகல் நேரத்தில் பள்ளிக்கு வர வழைத்து, வகுப்பறை பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடாது. தன்னார்வலர்கள் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us