sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றவர் படுகாயம்

/

புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றவர் படுகாயம்

புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றவர் படுகாயம்

புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றவர் படுகாயம்


ADDED : பிப் 10, 2025 07:12 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், கோவையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது.

இரண்டாவது பிளாட்பார்மில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் பொது பெட்டியில், திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி இசக்கிமுத்து, 45, பிரதீபா,40 ஆகியோர் ஏற முயன்றனர்.

மனைவி பிளாட்பார்மில் விழுந்து விட, கணவர் தண்டவாளத்துக்கும் - ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டனர்.

கணவருக்கு கால், இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது; 'கார்டு' சிக்னலையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட் டது. கணவர் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; பெண் நலமாக உள்ளார்.

திருப்பூர் ரயில்வே எஸ்.ஐ., விஜயகுமார் கூறுகையில், ''தம்பதியர் திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்திருந்தனர். ரயில் கிளம்பிய பின், ஏற முயற்சித்தால், தடுமாறி விழுந்து விட்டனர்'' என்றார்.






      Dinamalar
      Follow us