sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலைவேம்பு வாசம் வீசும்

/

மலைவேம்பு வாசம் வீசும்

மலைவேம்பு வாசம் வீசும்

மலைவேம்பு வாசம் வீசும்


ADDED : ஆக 23, 2025 12:29 AM

Google News

ADDED : ஆக 23, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம், மார்ச் 1ல் துவங்கியது; மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இலக்கு; நேற்று வரை, 1.26 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பல்லடம் அடுத்த, வி.கள்ளிப்பாளையம் பரம்பொருள் தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. கோவையை சேர்ந்த டாக்டர் துரைராஜ் - உண்ணம்மாள் ஆகியோருக்கு சொந்தமான, கள்ளிப்பாளையம் தோட்டத்தில் மரக்கன்று நடப்பட்டது.

நில உரிமையாளர் குடும்பத்தினர் டாக்டர் சோமு, தம்பி ஆகியோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். மலைவேம்பு - 1,250, கறிப்பலா -200, மா -120, பலா -100 என, 1,670 மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us