sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் கைது

/

மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் கைது

மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் கைது

மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் கைது


ADDED : நவ 20, 2024 12:56 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், ஹிந்து முன்னணி நிர்வாகியை தாக்கி, மிளகாய் பொடி துாவி நகையை பறித்து சென்ற வழக்கில் வாலிபரை கைது செய்து, 6.5 சவரன் நகையை போலீசார் மீட்டனர்.

திருப்பூர், முத்தணம்பாளையம், வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன், 49; ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர்.

கடந்த, 16ம் தேதி வீட்டுக்கு வாய்க்கால் மேடு வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, டூவீலரில் வந்த, இருவர், பாண்டியனை வழிமறித்து, கட்டையால் தாக்கினர். முகத்தில் மிளகாய் பொடி துாவி, கழுத்தில் அணிந்திருந்த, 6.5 சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில் நல்லுார் போலீசார் விசாரித்தனர்.

நிர்வாகியை தாக்கி நகை பறிப்பு தொடர்பாக, ஹிந்து முன்னணி தொண்டர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, குற்ற செயல்களில் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இச்சூழலில், இரு நாட்களாக தனிப்படை போலீசார் பல்வேறு கட்ட விசாரணை நடத்தினர். அதில், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த சூர்யா, 24 என்பவரை கைது செய்து, பறித்த, 6.5 சவரன் நகையை பறி முதல் செய்து, மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us