sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 காவல்துறைக்கு கனக்கிறது பணி

/

 காவல்துறைக்கு கனக்கிறது பணி

 காவல்துறைக்கு கனக்கிறது பணி

 காவல்துறைக்கு கனக்கிறது பணி


ADDED : டிச 29, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். வடமாநிலத்தினர் போர்வையில், வங்கதேசத்தினர்

ஊடுருவலும் உள்ளது. மிகுந்த கண்காணிப்பில் உள்ள நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனரகம் உதயமாகி, பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும், போலீஸ் பற்றாக்குறை, குற்றப்பிரிவுக்கு என பிரத்யேக இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியிடங்களாக தொடரும் நிலை உள்ளது. முக்கிய அரசியல் நிகழ்வு, பண்டிகை காலத்தின் போது, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வெளியே செல்லும் போது, போலீசார் மற்ற பணிகளில் ஈடுபடுவது சிரமமான சூழல் ஏற்படுகிறது. மாநகரம் மட்டுமின்றி, புறநகரில் இதுபோன்ற போலீஸ் பற்றாக்குறை நிலை தொடருகிறது. போலீசார் பற்றாக்குறை 50 சதவீதம் வரை உள்ளது. இதனால் போலீசாருக்கு பணிச்சுமை கூடியுள்ளது.






      Dinamalar
      Follow us