ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைசிறந்த வீரர்கள் உருவாவதில் சிக்கல்; விளையாட்டு கட்டமைப்பு இல்லை / தலைசிறந்த வீரர்கள் உருவாவதில் சிக்கல்; விளையாட்டு கட்டமைப்பு இல்லை
/
திருப்பூர்
தலைசிறந்த வீரர்கள் உருவாவதில் சிக்கல்; விளையாட்டு கட்டமைப்பு இல்லை
ADDED : மார் 02, 2024 11:34 PM
ஆனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையி, நடுநிலைப்பள்ளி அளவில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. 25 முதல், 35 பள்ளிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு அளவில் மாணவரை, வீரராகவும், மாணவியை, வீராங்கனையாகவும் தயார்படுத்தினால் தான், தொடர் பயிற்சி அளித்து, நான்கு, ஐந்து ஆண்டுகளில் பள்ளி படிப்பை முடிக்கும் போது, ஒரு சிறந்த வீரர்/வீராங்கனையாக மாற்ற முடியும். அதற்கும், திருப்பூர் மாவட்டத்தில் வசதியில்லாத நிலை உள்ளது.