sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமையின் வலிமை; ஓங்கி வளரும் தேக்கு

/

பசுமையின் வலிமை; ஓங்கி வளரும் தேக்கு

பசுமையின் வலிமை; ஓங்கி வளரும் தேக்கு

பசுமையின் வலிமை; ஓங்கி வளரும் தேக்கு


ADDED : டிச 23, 2024 04:29 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றனர்.

இதுவரை, 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கொடுவாய் அடுத்த கோவில்பாளையம் புதுாரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. முத்துரத்தினம் என்பவருக்கு சொந்தமான குழியன்காட்டு தோட்டத்தில், 370 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

நில உரிமையாளர் குடும்பத்தினரும், திருப்பூர் ரெப்கோ வங்கி ஊழியர்கள் கூட்டாக இணைந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us