sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபர் வெட்டி கொலை

/

வாலிபர் வெட்டி கொலை

வாலிபர் வெட்டி கொலை

வாலிபர் வெட்டி கொலை


ADDED : ஜன 04, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில் நடந்து சென்ற வாலிபரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது.

திருப்பூர், திரு.வி.க., நகர், நாவிதன் தோட்டம் முதல் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 32. அவ்வழியாக நடந்து சென்றார். அப்போது இரண்டு டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில், அரிவாளால் சராமரியாக வெட்டி சாய்த்து, தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலமுருகன் இறந்தார்.

தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள'சிசிடிவி' பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us