/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்
/
திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்
ADDED : ஜன 31, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரில் இருந்து தினமும் இரவு, 8.45 மற்றும், 9:45 மணிக்கு சென் னைக்கு ஏசி., பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூரில் புறப்படும் பஸ் சேலம், விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை சென்னை சென்று சேருகிறது.
இதுவரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பிய திருப்பூர் - சென்னை பஸ்கள், நேற்று முன்தினம் இரவு முதல் கிளாம்பாக்கம் செல்கிறது. பயணி ஒருவருக்கு, 660 ரூபாயே வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, 34 கி.மீ., தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.