ADDED : டிச 30, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்' நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது.
இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.