sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்

/

காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்

காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்

காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்


ADDED : மார் 18, 2024 03:09 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே பலத்த சத்தத்துடன், காற்றாலை இயந்திரம் வெடித்து சிதறியது.

தாராபுரத்தை அடுத்துள்ள பெரியபுத்துாரில் சக்திவேல் என்பவரின் கோழிப்பண்ணை உள்ளது. இதன் அருகில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, பண்ணை அருகே அமைக்கப்பட்டிருந்த ஒரு காற்றாலை இயந்திரம் வெடித்து தீப்பிடித்தது. சத்தம் வெகு தொலைவுக்கு கேட்டதால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து, 400 அடி துாரம் பறந்து சென்று பாகங்கள் விழுந்தன. விபத்தில், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகின. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் செல்வதற்கு முன்பே, பெருமளவு தீயை அப்பகுதி மக்கள் அணைத்திருந்தனர். மக்களுடன் சேர்ந்து மீதி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us