sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்

/

 பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்

 பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்

 பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்


ADDED : டிச 15, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அரசு போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல அலுவலகம் மற்றும் இரண்டு பணிமனைகள், காங்கயம் ரோட்டில் செயல்படுகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, பிற மாவட்டங்களுக்கு இங்கிருந்து தினமும், 164 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ் கடந்து செல்லும் பணிமனை நுழைவுவாயிலிலேயே சாலை சேதமாகியுள்ளது.

பஸ்களை சுத்தம் செய்யும் இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை பெய்தால் டிப்போ தரைத்தளம் முழுதும் இருந்து செல்லும் மழைநீரும் பணிமனை முன்பகுதியில் வந்து தேங்கி விடுகிறது. கழிவுநீர் வழிந்தோட வழியில்லாத நிலையில், அதில் தொடர்ந்து பஸ்கள் பயணிப்பதால், அந்த இடமே குழியாகி விட்டது.

''கழிவுநீர், மழைநீர் வெளியேற மாற்று வழி ஏற்படுத்துவதுடன், குழியை மூடி, நுழைவுவாயில் முன்புற சாலையை சீரமைக்க வேண்டும்'' என்கின்றனர் அரசு பஸ் டிரைவர்கள்.






      Dinamalar
      Follow us