/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிக்கடி பழுதாகும் ரோடு விபத்துக்கும் பஞ்சமில்லை
/
அடிக்கடி பழுதாகும் ரோடு விபத்துக்கும் பஞ்சமில்லை
ADDED : ஏப் 12, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கொடுவாய் -நாச்சிபாளையம் ரோட்டில், அலகுமலை ஆண் கோவில் அருகே பி.ஏ.பி., வாய்க்காலுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் அருகே தார் ரோடு பெயர்ந்துள்ளது. அடிக்கடி அங்கு விபத்து ஏற்படுகிறது. சில வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தார் போடுவதும் உடனடியாக அது பெயர்ந்து விடுவதும் அடிக்கடி நடக்கிறது. அந்த இடத்தில் முழுமையாக சுரண்டி எடுத்து புதிதாக தார் ரோடு போட வேண்டும்.

