sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை

/

தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை

தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை

தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை


ADDED : மே 17, 2025 01:23 AM

Google News

ADDED : மே 17, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், பாடவாரியாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

தமிழில் மாநிலத்தில் எட்டு பேர் மட்டுமே நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் கூட பெறவில்லை. ஆங்கிலத்தில், 40 பேரும், கணிதத்தில், 89 பேரும், அறிவியலில், 410 பேரும், சமூக அறிவியலில், 455 பேரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக ஆங்கிலத்தில், 99.81 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; குறைந்தபட்சமாக, கணிதத்தில், 97.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில்,98.91 சதவீதத்தினரும், அறிவியலில், 97.86, சமூக அறிவியல், 98.14 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர்.






      Dinamalar
      Follow us