sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி

/

 வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி

 வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி

 வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி


ADDED : டிச 21, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி விழா, 30ம் தேதி நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு உற்சவம் விமரிசையாக நடக்கும்; அதற்கு, 10 நாட்கள் முன்னதாக, பகல் பத்து உற்சவமும், 10 நாட்கள் இரவு பத்து உற்சவமும் நடக்கும். பகல் பத்தின், முதல் நாள் இரவு, திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழா நிறைவாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us