sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வனத்துக்குள் திருப்பூர்' 200 மரக்கன்று நடவு

/

'வனத்துக்குள் திருப்பூர்' 200 மரக்கன்று நடவு

'வனத்துக்குள் திருப்பூர்' 200 மரக்கன்று நடவு

'வனத்துக்குள் திருப்பூர்' 200 மரக்கன்று நடவு


ADDED : நவ 11, 2025 12:38 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: மூலனுார் அருகே, பாரதி ஆங்கிலப்பள்ளி தாளாளர் செல்லமுத்து நிலத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டக்குழுவினர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினர் இணைந்து, மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.

சந்தனம் - 50, மகோகனி - 50, செம்மரம் - 50, வேம்பு - 50 என, 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இத்திட்டத்தில், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us