sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு

/

திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு

திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு

திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு


ADDED : பிப் 08, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில், நேற்று முன்தினம் அதிவேக தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவ ---- மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஊத்துக்குளி அருகே ஊமச்சி வலசு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து -- அனிதா தம்பதி மகன் குருராஜ், 18, பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். விபத்தில் படுகாயமடைந்த குருராஜ், நேற்று மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன துயரமான சூழலிலும், மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்த குருராஜின் பெற்றோரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us