sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

318 பேர் மனு

/

318 பேர் மனு

318 பேர் மனு

318 பேர் மனு


ADDED : ஆக 01, 2011 10:00 PM

Google News

ADDED : ஆக 01, 2011 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர் முகாமில், 318 மனுக்கள் பெறப்பட்டன.

உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஜெயமணி தலைமையில், குறைதீர் முகாம் நடந்தது. வீட்டுமனைப்பட்டா கோரி 283 ; முதியோர் உதவித்தொகை கோரி 13, குடும்ப அட்டைக்காக 6, பட்டாமாற்றம் கோரி 4, மற்றவைக்காக 12 என 318 மனுக்கள் பெறப்பட்டன. சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மூன்று பேரூக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us