நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகர செக்யூரிட்டிகள் நலச்சங்க கூட்டம் தலைவர்
சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும்
17ல் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உண்ணாவிரதம் நடத்துவது; அனைத்து
செக்யூரிட்டிகள், வாட்ச்மேன்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று ஆதரவு தர
வலியுறுத்தப்பட்டது.
பொருளாளர் தனுஷ்கோடி, செயலாளர் செந்தில்குமார் உட்பட
பலர் பங்கேற்றனர்.