sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்

/

புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்

புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்

புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்


ADDED : ஏப் 26, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட்டில், நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.ஓசூரிலிருந்து திருப்பூர் வந்த ஒரு அரசு பஸ்சில் சோதனை செய்தனர். பஸ்சினுள் இருந்த ஒரு மூட்டையை சந்தேகத்தின் பேரில், பிரித்து பார்த்தபோது அதில், தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது.

அதைக் கொண்டு வந்த, கொடுவாய் கவுண்டன்புதுாரைச் சேர்ந்த ராஜா, 40, என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 12 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜாவுக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us