n ஆன்மிகம் n
பொங்கல் விழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல் - இரவு 9:00 மணி. கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து அம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - இரவு 10:30 மணி.
குருபூஜை விழா
எம்பிரான் வாயிலார் நாயனார் குருபூஜை, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். ஏற்பாடு: அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு. காலை 9:45 மணி.
பகல் பத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம் - காலை 11:00 மணி. தீபாராதனை - 11:30 மணி.
திருவெம்பாவை உற்சவம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - காலை 9:00 மணி.
n	ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - இரவு 7:00 மணி.
மகாபாரதம் தொடர் சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.
லட்டு தயாரிக்கும் பணி
வைகுண்ட ஏகாதசி நிகழ்வுக்காக, ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரிக்கும் பணி துவக்கம், காமாட்சியம்மன் திருமண மண்டபம், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ வாரி டிரஸ்ட். காலை 10:00 மணி.
n பொது n
உலக அமைதி வார விழா
மனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'வாழ்க்கை எனும் பூந்தோட்டம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
n	மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். 'ஊருக்கு உழைத்து ஏழையானேன்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.
n	மனவளக்கலை மன்ற அறக்கட்டளை- கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'செயல் விளைவு உயர்கல்வி' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

