ADDED : மார் 18, 2025 11:55 PM
n ஆன்மிகம் n
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
சிறப்பு கருத்தரங்கம்
சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, திருப்பூர். 'சமானியர்களே சாதனையாளர்களாக' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சி துறை, மதியம், 12:00 மணி.
பட்டமளிப்பு விழா
மழலையர் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மதியம், 1:30 மணி.
மின்நுகர்வோர்
குறைகேட்பு கூட்டம்
செயற்பொறியாளர் அலுவலகம், திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி ரோடு, குமார் நகர், திருப்பூர். காலை, 11:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகாதவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர்.காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.