sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தக்காளி விலை உயரும்

/

தக்காளி விலை உயரும்

தக்காளி விலை உயரும்

தக்காளி விலை உயரும்


ADDED : செப் 01, 2025 07:19 PM

Google News

ADDED : செப் 01, 2025 07:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில், தக்காளி விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், வரும் காலங்களில் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூரில் தக்காளி விளைச்சல் நன்றாக இருந்த போதிலும், முகூர்த்த சீசன் என்பதால் சில நாட்களாக தக்காளிக்கு நல்ல கிராக்கி நிலவியது.

14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 600 ரூபாய்க்கு விற்றது. தற்போது திடீரென விலை பாதியாக குறைந்து, 300 ரூபாய்க்கு விற்கிறது.

கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து நிலவுவதால், பிற மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து, விலை சரிவை சந்தித்துள்ளது. வரும் நாட்களில் இயல்பு நிலை திரும்பி தக்காளிக்கான தேவை உயரும். அப்போது விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us