sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை

/

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை


ADDED : ஜூலை 27, 2025 09:24 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில், பெய்து வரும் தொடர்மழையால், நேற்று முன்தினம் பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தோணியாற்றிலும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.

நேற்றும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், சுற்றுலா பயணியர் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தோணியாற்றில் நீர்வரத்து சீரானதால், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நீர்வரத்து பாதுகாப்பான நிலையில் இருப்பதால், கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அருவி மற்றும் கோவில் பகுதியில், கோவில் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us