ADDED : பிப் 05, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், உள்ள மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது.
டவுன்பஸ்கள் தவிர வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், வெளியே ரோட்டிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.