sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரக்கன்று நடவு துவக்கம்

/

மரக்கன்று நடவு துவக்கம்

மரக்கன்று நடவு துவக்கம்

மரக்கன்று நடவு துவக்கம்


ADDED : அக் 30, 2025 12:41 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் உட்கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் வாயிலாக, 3,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதற்கான பணி, நேற்று திருப்பூர் - விஜயமங்கலம் சாலையில் துவங்கியது.

திருப்பூர் கோட்ட பொறியாளர் ரத்தினசாமி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பணி துவங்கியது. 'சாலையோரம் மற்றும் மரக்கன்று நட்டு வளர்க்க வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us