sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ராஜகோபுரத்தில் 'மரம் வளர்ப்பு'

/

ராஜகோபுரத்தில் 'மரம் வளர்ப்பு'

ராஜகோபுரத்தில் 'மரம் வளர்ப்பு'

ராஜகோபுரத்தில் 'மரம் வளர்ப்பு'


ADDED : ஏப் 18, 2025 11:44 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், ராஜகோபுரத்தில், பறவைகள் எச்சமிடுவதால், அதிக அளவு செடிகள் முளைத்துள்ளன; சிறிய மரக்கன்று களும் வளர்ந்துள்ளன.

இதன் காரணமாக, கோபுரத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்த பின், செடிகள் சிறிய அளவில் முளைத்ததும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மாறாக, அப்படியே விடுவதால், பெரிய செடியாக வளர்ந்து விடுகின்றன. இதனால், கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இது விஷயத்தில், கட்டட பொறியாளர்களை அழைத்துப்பேசி, கோபுரத்தில் உள்ள செடிகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us