sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அஜாக்கிரதையால் கருகிய மரங்கள்

/

அஜாக்கிரதையால் கருகிய மரங்கள்

அஜாக்கிரதையால் கருகிய மரங்கள்

அஜாக்கிரதையால் கருகிய மரங்கள்


ADDED : ஆக 04, 2025 10:24 PM

Google News

ADDED : ஆக 04, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரி பாளையத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.

அங்கு ஊராட்சி சார்பில் மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்குள்ள புதர்களை அகற்றி உள்ளனர். அவற்றை வெளியே கொண்டு வந்து கொட்டாமல் சுத்தம் செய்வதற்காக தீ வைத்ததாக தெரிகிறது. தீ மளமளவென பரவி ஊராட்சியால் நட்டு வைத்திருந்த மரங்களுக்கும் பரவியது. இதில் பல மரங்கள் தீயில் எரிந்து கருகின. கவனக் குறைவால் பல ஆண்டு உழைப்பு வீணாகியது.






      Dinamalar
      Follow us