sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்

/

பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்

பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்

பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்


ADDED : ஏப் 25, 2025 07:59 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை: ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளாக சென்றவர்களில், ஹிந்து மக்களை கொன்று குவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த ஹிந்துக் களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையிலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும், விரைவில் நலம் பெற வேண்டியும், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், இன்று (25ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் குமரன் சிலை முதல், காந்தி சிலை வரை மவுன அஞ்சலி ஊர்வலம் மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், திருப்பூரில் உள்ள அரசியல் சார்பற்ற இயக்கங்கள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us