sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இரண்டு விபத்து இருவர் பலி

/

 இரண்டு விபத்து இருவர் பலி

 இரண்டு விபத்து இருவர் பலி

 இரண்டு விபத்து இருவர் பலி


ADDED : டிச 24, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருகே நடந்த இருவேறு விபத்தில், இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள மங்கலம் - சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 23. இவர் நேற்று முன்தினம் டூவீலரில், திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆண்டிபாளையம் அருகே, எதிரே வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

 காங்கயம், சிவன்மலையை சேர்ந்தவர் சின்னபட்டான், 55. உடல் நலம் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், சிவன்மலை ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்திருந்தார். அப்போது ரோட்டின் எதிரில், ஹேண்ட் பிரேக் போடால் நிறத்தயிருந்த கார், திடீரென நகர்ந்து சின்னபட்டான் மீது மோதியது. அருகிலிருந்தோர் அவரை மீட்டு காங்கயம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us