sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி தவிப்பு

/

பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் வசதியின்றி தவிப்பு


ADDED : பிப் 09, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். போதிய வசதி இல்லாததால், அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

நடைபாதை முழுவதும், அருகிலுள்ள கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகலான இடத்தில், நிற்பதற்கு கூட இல்லாமல், மக்கள் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம், தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us