sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'

/

'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'

'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'

'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'


ADDED : பிப் 08, 2025 06:31 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வரும் மார்ச் 5ம் தேதி பொள்ளாச்சியில் ஒற்றைக் கருத்து வலியுறுத்தி கள் பருகும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:

வரும் மார்ச் 5ம் தேதி பொள்ளாச்சியில் ஒற்றை கருத்தை வலியுறுத்தி கள் பருகும் கருத்தரங்கம் நடைபெறுகிறது, இதில் கட்சி சார்பற்று அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.

நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். பீஹார் மாநிலத்தை போலவே தமிழகத்திலும் மதுவிலக்கு மற்றும் மது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசும் தேவையில்லாத இலவசங்களை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us