sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது

/

நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது

நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது

நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது


ADDED : ஜூன் 20, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நகர்ப்புற சுகாதார மையம் கட்டப்படவுள்ளது. 15வதுநிதிக்குழு சுகாதாரமானிய நிதியில் இதற்காக 1.5 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு புதிய மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் வகையில், பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, கவுன்சிலர் புஷ்பலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us