sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 

/

 வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 

 வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 

 வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு பல ஆண்டுகளாக பூட்டு 


ADDED : டிச 01, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பெத்தாம்பாளையம். இங்கு வி.ஏ.ஓ.,வுக்கு கடந்த 2003-04ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது.

இதன் கீழ் வலசுப் பாளையம், பெத்தாம்பாளையம், நல்லுார்பாளையம், சிங்கனுார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது முதல் பயன் படுத்தாமல் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது.

இங்கு பணியாற்ற வேண்டிய வி.ஏ.ஓ., கணபதிபாளையம் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பணிக்காக கணபதிபாளையம் அலுவலகம் செல்லும் நிலை உள்ளது.

இங்கு நியமிக்கப்படும் வி.ஏ.ஓ.க்கள் குரூப் வில்லேஜ் என கணபதிபாளையம் அலுவலகத்திலேயே பணியாற்றுகின்றனர்.

அலுவலகம் கட்டியும் பயனில்லாமல் வீணாகிறது. மக்கள் அவதியும் தொடர்கிறது.






      Dinamalar
      Follow us