sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடம் உழவர் சந்தையில் ரூ.1.14 கோடி காய்கறி விற்பனை

/

பல்லடம் உழவர் சந்தையில் ரூ.1.14 கோடி காய்கறி விற்பனை

பல்லடம் உழவர் சந்தையில் ரூ.1.14 கோடி காய்கறி விற்பனை

பல்லடம் உழவர் சந்தையில் ரூ.1.14 கோடி காய்கறி விற்பனை


ADDED : அக் 02, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில், உழவர் சந்தை உள்ளது.

நாள் ஒன்றுக்கு, 3.50 - 4.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. விளைபொருட்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

கடந்த செப்., மாதம் உழவர் சந்தைக்கு, 336.21 டன் காய்கறி, 135.5 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

முப்பது நாட்களில், ஒரு கோடியே, 14 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது.

விளை பொருட்களை விற்பனை செய்ய, 1,391 விவசாயிகளும், காய்கறி, பழங்கள், கீரை உள்ளிட்டவற்றை வாங்க, 43 ஆயிரத்து, 467 வாடிக்கையாளர்களும் வந்துள்ளனர்.

உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில்,'புரட்டாசி மாத பிறப்புக்கு பின் காய்கறி விற்பனைசுறுசுறுப்பாக இருந்தது.

வரும் நாட்களில் வரத்து மற்றும் விலைக்கு ஏற்ப விற்பனை இருக்கும்,'என்றனர்.






      Dinamalar
      Follow us