sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை

/

உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை


ADDED : அக் 10, 2025 11:11 PM

Google News

ADDED : அக் 10, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில், கடந்த மாதம், 10.24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது.

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை உள்ளது. கடந்த மாதம் சந்தைக்கு 7,123 விவசாயிகள் வந்தனர். 2,185 மெட்ரிக் டன் காய்கறி, 7.24 கோடிக்கு விற்பனையானது.

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் வடக்கு உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு கடந்த மாதம், 781 மெட்ரிக் டன் காய்கறிகளை 3,092 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இரண்டு உழவர் சந்தைகளிலும், 1.97 லட்சம் வாடிக்கையாளர்கள் காய்கறி, கீரை, பழங்களை வாங்கிச் செல்ல வந்தனர். ஒரு மாதத்தில், 10.24 கோடி ரூபாய்க்கு விற்பனைநடந்துள்ளது.

உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'செப். மாதத்தின் கடைசி வாரம் காலாண்டுத்தேர்வு விடுமுறை என்பதால், பள்ளி விடுதிகள் மற்றும் மொத்த காய்கறி விற்பனை சற்று குறைந்தது.

அக்., துவக்கமே ஆயுத பூஜை என்பதால், விற்பனை பரவாயில்லை. அவ்வகையில், மொத்தம், 10.24 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம்நடந்துள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us