sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு

/

அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு

அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு

அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு


ADDED : அக் 30, 2025 11:57 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: திருப்பூர் - பல்லடம் ரோடு, சேடபாளையம் - பாச்சாங்காட்டுப்பாளையம் சந்திக்கும் நால்ரோடு(அருள்புரம் நால் ரோடு) பகுதியில், அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில், விதிமுறைகளைப் பின்பற்றாமல், வாகனங்கள் தாறுமாறாக வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

நான்கு திசையில் இருந்தும், ஒரே நேரத்தில் வாகனங்கள் ரோட்டை கடக்க முயற்சிப்பதால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்தும் நிலையில், போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்பகுதியில் போலீசார் நியமித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். விதிமுறை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us