sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை

/

குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை


ADDED : ஜூலை 11, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; சுண்டக்காம்பாளையம் கிராம ரோடு முற்றிலுமாக சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக மாறியிருப்பதால், கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சுண்டக்காம்பாளையம். இக்கிராம மக்கள் உடுமலையில் இருந்து ஒட்டுக்குளம் வழியாக செல்லும் பாதையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், கிராம மழை நீர் ஓடையில் இருந்து குடியிருப்பு வழியாக செல்லும் தார்ரோடு நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக மாறி விட்டது.

நீண்ட காலமாக ரோடு பரிதாப நிலையிலேயே இருப்பதால், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உடுமலை ஒன்றிய நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்கள் தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us