ADDED : டிச 12, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையத்தில் இருந்து பூம்புகார் நகர் செல்லும் சாலையோரம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என்று மக்கள் எச்சரிக்கை பலகையை அமைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த எச்சரிக்கை பலகையை சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

