sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு

/

நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு

நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு

நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு


ADDED : நவ 21, 2024 09:22 PM

Google News

ADDED : நவ 21, 2024 09:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; கிராமங்களிலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், பாதுகாப்புக்காக, ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பியுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாமல், முன்பு, நீர்நிலைகளில் குளிக்க சென்றவர்கள் இறந்த சம்பவங்கள் நடந்தது.

இதையடுத்து, மழைக்காலத்திலும், நீர்நிலைகளில் நிரம்பியிருக்கும் போது, ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்; நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கிராம குளங்களின் கரைகளில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், 'ஆழமான, ஆபத்தான பகுதியில், பொதுமக்கள், குளிக்கவோ மற்றும் நீரில் இறங்கவோ கூடாது. மீறினால், ஊராட்சியால், அபராதம் விதிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us