sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'

/

'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'

'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'

'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'


ADDED : ஜன 08, 2025 12:30 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மகாபாரதம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது.

அதில், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது: முன் காலத்தில் செய்த வினைகளும் தானங்களும் தான் நம்முடைய பாவ புண்ணியங்களாக இன்றைய நாட்கணக்கில் சேர்க்கப்படுகிறது. நம் மனம் விரும்பாத எந்த செயலையும் செய்யக்கூடாது. ஏற்கனவே நடந்த செயலை எண்ணி வருத்தப்படக்கூடாது.

அன்பை விதைக்கும் இல்லறம், வரங்களை அரு ளும் கோவிலாக விளங்கும். எந்த ஒரு வேலையையும் கூடி வாழ்ந்து செய்யும்போது பலன் அதிகமாக கிடைக்கும்.






      Dinamalar
      Follow us