sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்

அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்

அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கணும்


ADDED : ஜூலை 07, 2025 10:43 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. மடத்துக்குளத்தில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது.

இப்பாலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே, அங்கு மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us