/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு
/
வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு
ADDED : டிச 06, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வெள்ளகோவிலில், நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்பட்டது. எஸ்.கே.சி., நகர், குளத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவும் திறப்பு விழா கண்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார்; அங்கு வந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். 'வரும், 7ம் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்' என தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

