sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மருத்துவக் கல்லுாரி 'லோகோ' இடம் பெறப்போவது என்ன?

/

மருத்துவக் கல்லுாரி 'லோகோ' இடம் பெறப்போவது என்ன?

மருத்துவக் கல்லுாரி 'லோகோ' இடம் பெறப்போவது என்ன?

மருத்துவக் கல்லுாரி 'லோகோ' இடம் பெறப்போவது என்ன?


ADDED : ஜன 21, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி கடந்த, 2022 ஜன., மாதம் திறக்கப்பட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்கி, அந்த ஆண்டு ஜூன் முதல் கல்லுாரி செயல்பட துவங்கியது. தற்போது, 100 மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயின்று வருகின்றனர்.

மருத்துவக் கல்லுாரி செயல்பட துவங்கி, மூன்று ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. கல்லுாரி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 'லோகோ' வில் முழுமையாக வாசகம் அல்லது ஆண்டு எழுதப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மாணவர்கள், நோயாளிகளுக்கு இது ஒரு குறையாகவே உள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன் கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரி லோகோவில் ஆண்டு குறிப்பிடுவதில்லை. மருத்துவக் கல்வி இயக்ககத்தின் 'லோகோ'வில் உள்ளது போல், 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகம் இடம் பெறும்,' என பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us